Saturday, September 5, 2009

ஜே.ஆர்.இன் வீட்டில் பேரன்

முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன மற்றும் அவரது பாரியார் ஆகியோரின் மறைவிற்குப் பின்னர் அரசாங்கத்திற்குச் சொந்தமாக வேண்டுமென உறுதி எழுதப்பட்ட வோட் பிளேஸ் இலக்கம் 66இல் அமைந்துள்ள வீட்டில் (டீசயநஅநச) இதுவரை அரசாங்கத்திடம் கையளிக்கப்படவில்லை.

இந்த வீட்டில் முன்னாள் ஜனாதிபதியின் பேரனான அம்ரிக் ஜயவர்தன தற்போது வசித்து வருகிறார். கொழும்பு 07, க்ரேகரி வீதியில் இலக்கம் 1ஃ42 என்ற இடத்தில் அம்ரிக்கின் சொந்த வீடு இருந்த போதிலும், தமது பேரின் அவரது வீட்டில் இருக்க வேண்டும் என்ற தாத்தாவின் இறுதி ஆசைக்கமையவும், குடும்பத்தாரின் விருப்பதற்கமையவுமே தற்போதைய வீட்டில் வசித்து வருவதாக அம்ரிக் ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

அத்துடன், உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்குச் சொந்தமாக வேண்டிய இந்த வீட்டின் பெறுமதி சுமார் 100 கோடி ரூபா எனத் தெரியவருகிறது.

No comments:

Post a Comment