பிள்ளையானின் கிழக்கு மாகாண ஆட்சி நாடகம் முடிவுக்கு வருகிறது
பிள்ளையான் குழுவிடமிருந்து ஸ்ரீ லங்கா அரசு ஆயுத களைவினை மேற்கொண்டதன் மூலம் கருணாவின் கை ஓங்கி உள்ளது. இனி பிள்ளையான் குழுவினரின் கதி அதோ கதி தான்.
மீண்டும் தமிழ் ஈழ விடுதலை புலிகளின் கைகளை பிடிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். கருணா தனது சகாக்களுடன் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியில் சேர்ந்து உள்ளமை தெரிந்ததே.
No comments:
Post a Comment