Monday, March 2, 2009

தெகிவளையில் தமிழ் இளைஞர்கள் கைது

தெகிவளை பகுதியில் ஸ்ரீ லங்கா போலீசாரால் 8 தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு தெகிவளை போலீஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என அவர்களது உறவினர்களால் பிரதி அமைச்சர் ராதாகிருஸ்ணனிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment