Thursday, December 31, 2009

புலிகளின் பாப்பா எழிலன் பெண்போராளி தலை ஆட்டிகளாய் வான்தளத்தில் மக்கள் கிலி

கட்டு நாயக்க வான்தளத்தில் முன்னாள் விடுதலை புலிகளின்
விளையாட்டுத்துறை பொறுப்பாளராகவிருந்த பாப்பா மற்றும் திருமலை மாவட்ட அரசியல் துறை
பொறுப்பாளர் எழிலன் மற்றும் முக்கிய பெண் போராளி ஒருவர் இலங்கை கட்டு நாயக்கா வான்தளத்தில் புலிகளை அவர் தம்
ஆதரவாளர்களை அடையாளம் காணும் முகமாக கட்டு நாயக்க வான்தளத்தில் தலை அட்டிகாளாய் நிற்பதாக அவ்வழி பயணம் செய்த பயணிகள் சிலர்
தெரிவித்துள்ளனர் .

இதானால் மக்கள் மற்றும் ஆதரவாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்

வவுனியா நலன் புரி நிலையத்தில் பலர் கைதாவதற்கு இவரே காரணமாய் இருந்தவர் என அங்கு தங்கி நின்ற மக்கள் பலர்
எமக்கு தெரிவித்தது இங்கு குறிப்பிடத்தக்கது .

கட்டு நாயக்காவில் பலர் கைதானதிட்கு காரண மாய் இருந்தது இவர்கள் தான் என தற்போது கண்டறிய பட்டுள்ளது

No comments:

Post a Comment