Thursday, December 31, 2009

அன்னை மரியின் உருவப்படத்திலிருந்து கைகள் இரண்டு







2006ம் ஆண்டளவில் புனித மடுதேவாலயத்தில் இந்தப் பிரார்த்தனை புத்தகத்தை வாங்கியுள்ளனர். தொடர்ச்சியாக செய்துவந்த புனிதமான பிரார்த்தனையே இதற்குக் காரணம் என அவர்கள் நம்பிக்கை வெளியிட்டனர். திருமலை என்.சீ வீதியிலுள்ள மரிய அன்னை ஆலயத்திலுள்ள படத்திலும் யாழ். ஆனைக்கோட்டை வராளி கோவிலடியிலுள்ள வீடு ஒன்றிலும் இதேபோன்ற சம்பவம் அண்மையில் நிகழ்ந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment