Sunday, October 11, 2009

-பரமேஸ்வரன் உண்ணாவிரதம் - பிரித்தானிய சஞ்சிகைக்கு எத்தகவலையும் கொடுக்கவில்லை: ஸ்கொட்லன் யாட்

பரமேஸ்வரன் உண்ணாவிரதம் இருந்த காலகட்டத்தில் மக்டொனால்ஸ் உணவைச் சாப்பிட்டதாகவே அல்லது அதைத் தாம் படம்பிடித்ததாகவோ சஞ்சிகைகளுக்கு தாம் தெரிவிக்கவில்லை என, ஸ்கொட்லன் யாட் பொலிசார் தெரிவித்துள்ளனர். இச் செய்தியானது மிகவும் அதிர்ச்சிகரமானது. இது குறித்து தமக்கு எதுவும் தெரியாது என மறுத்த ஸ்கொட்லன் யாட் பொலீஸ் ஊடகப் பேச்சாளர், பத்திரிகைகள் எதைவேண்டும் என்றாலும் எழுதலாம், ஆனால் அதற்கும் எமக்கும் சம்பந்தமில்லை எனத் திட்டவட்டமாக மறுத்துள்ளார். அவர் வழங்கிய பேட்டி இங்கு இணைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment